“நான் பட்டாம்பூச்சி மாறி… பாக்கலாம், ஆனா புடிக்கமுடியாது”… இஞ்சி இடுப்பழகியாக மாறிய ஷிவானி!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் தமிழக மக்களிடையே பிரபலமானவர் ஷிவானி நாராயணன். டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் இரட்டைக் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். கொரோனா அச்சத்தால் அந்த சீரியலில் இருந்தும் விலகிவிட்டார்.
சீரியலில் குடும்பப் பாங்காக காட்சியளிக்கும் ஷிவானி நேரில் படு கிளாமர் காண்பிக்கிறார். 19 வயதே ஆன அவர் காட்டும் கவர்ச்சிக்கு தற்போது அளவில்லாமல் போய்விட்டது. ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் 16 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
வழக்கமாக 5 மணிக்கு ஃபோட்டோஸை அப்லோடு செய்து வருகிறார் ஷிவானி. இதனால் 5 மணி ஆய்விட்டாலே ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துண்டு போட்டு காத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
தற்போது ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படத்தில் குஷி ஜோதிகா போல இஞ்சி இடுப்பைக் காண்பிக்கிறார். மேலும் அந்தப் பதிவில் “பெண்கள் பட்டாம்பூச்சிகள் போல இருக்கவேண்டும், அதை நீங்கள் ரசிக்கலாம், பிடிக்கமுடியாது” என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
A girl should be like a Butterfly . Pretty to watch and hard to catch ❤️